Pages

Sunday, June 5, 2011

தீர்த்தக் கரையினிலே....





தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...