Pages

Sunday, June 5, 2011

தீர்த்தக் கரையினிலே....





தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் செண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தை தவறி விட்டாய் அடி கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி

Thursday, June 2, 2011

நின்னையே ரதியென்று..




நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி - கண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
(நின்னையே)

Tuesday, May 31, 2011

சுட்டும் விழி சுடர்...



சுட்டும் விழி சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ

வட்ட கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ

பட்டு கருநீல - புடவை
பதித்த நல்வயிரம்

நட்ட நடுநிசியில் - தெரியும்
நட்ச்த்திரங்கலடி

சின்னஞ்சிறு கிளியே...



சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா
செல்வக் களஞ்சியமே!
என்னை கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்!

Monday, May 30, 2011

அன்னையை வேண்டுதல்...

அன்னையை வேண்டுதல்! 
-----------------------------------------------
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்
திண்ணிய நெஞ்சம் வேண்டும்
தெளிந்த நல்லறிவு வேண்டும்

Saturday, May 28, 2011

காக்கை சிறகினிலே....


காக்கை சிறகினிலே நந்தலாலா - நின்றன்

கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா

மனதில் உறுதி வேண்டும்



மனதில் உறுதி வேண்டும்
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்
உணர்ச்சி என்பது வேண்டும்

நல்லதோர் வீணை செய்தே ...

நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ (நல்லதோர்)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...